245
திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி கடைவீதியில் சங்கர் என்பவரின் நகை அடகு கடையை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.  கடையில் சி.சி.டி.வி கேமர...

281
புதியதாக குடும்ப அட்டை கோரி வரப்பெற்ற இரண்டு லட்சத்து 81 ஆயிரம் விண்ணப்பங்களின் விசாரணை முடிந்ததால் 45 நாட்களில் அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ண...

164
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி பஞ்சு நிறம் மாறி உரிய விலை போகாமல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நன்னிலம், வலங்கைமான், குடவாசல், ந...

3128
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய ரவுடி செந்தில் என்ற ஓனான் செந்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கு ஒன...

2150
11-ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் தியாகப்பெருமாநல்ல...

5029
திருவாரூர் மாவட்டம் விசலூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், குளத்தில் கவிழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சா...

3056
முறையாக பயிர் காப்பீடு கணக்கீடாததற்காக 5 விவசாயிகளுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சுமார்  5 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்து...



BIG STORY